Author: A.T.S Pandian

தாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்! வைரலாகும் வீடியோ….

சீனா: தாயின் கருப்பையில் இருந்த இரட்டை குழந்தைகள், ஒருவருக்கொருவர் செல்லமாக சண்டையிடும் காட்சி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் தெரிய வந்தது. இது தொடர்பாக வீடியோ வைரலாகி வருகிறது.…

கலவரம் எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரத்தை தொடர்ந்து, புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சூறைக்காற்றுடன் மழை பெய்யலாம் என்றும் கூறி…

அமமுகவுடன் அதிமுக இணையும் – டிடிவி, அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது – ஓபிஎஸ்….

சென்னை: அமமுகவை இதுவரை ஒரு அமைப்பாக செயல்படுத்தி வந்த டிடிவி தினகரன், தற்போது அமமுகவை தனிக்கட்சியாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு…

அனைத்து எமர்ஜென்சிக்கும் ஒரே நம்பர் 112! தமிழகத்தில் அமல்….

சென்னை: இந்தியாவின் அவசர உதவி எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது, நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக…

திருச்சியில் பரிதாபம்: குடும்பத்தகராறில் இளம்பெண் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடும்பதகராறில் இளம்பெண் தனது இரண்டு ஆண்குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

எஸ்பிஐ வழக்கறிஞர்கள் சுயவிளம்பரத்துக்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்: விஜய்மல்லையா டிவிட்

லண்டன்: இந்தியாவில் கடன்பெற்று, அதை அடைக்காமல் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை, லண்டன் நீதிமன்றம் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது. எஸ்பி.ஐ உள்பட பல்வேறு வங்கிகளில் சுமார்…

சென்னை நுங்கம்பாக்கம் அருகே பொம்மை தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து!

சென்னை: சென்னையின் மையப்பகுதியான வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், தீ…

பொன்னமராவதி கலவரம்: 1000 பேர் மீது வழக்கு! பதற்றம்…. போக்குவரத்து நிறுத்தம்….

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சுமார் 1000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது…

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு ரசக்குல்லாதான் கிடைக்கும் என்று மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார். நாடு முழுவதும்…