Author: A.T.S Pandian

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “அன்புமொழியை பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிம் விசாரணை…

ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழந்த பரிதாபம்! ரயில்முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை…

சித்தேரி: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.25 லட்சம் இழந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவ…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் பதிலடி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பதிலடி குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள்…

தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை! அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நாடு…

லடாக் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் 85% ஒதுக்கீடு! மத்திய அரசு ஆணை

டெல்லி: லடாக்கில் பகுதிகளில் உள்ள அரசு வேலைவாய்ப்பில் உள்ளூர் (லடாக்) மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு…

இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…

சென்னை: அண்ணா பல்கலை மாணவி வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என தமிழக பாஜக முன்னாள்…

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை! விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம்

சென்னை: குடும்ப தலைவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை இதுவரை பெறாதவர்கள், விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…

‘நீட்’ மறு தேர்வு நடத்த முடியாது! உயர்நீதிமன்றத்தில் மத்தியஅரசு பதில் மனு….

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்ற நாளில், மின்தடை காரணமாக தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்த நிலையில், நீட் தேர்வு முடிவு வெளியிட சென்னை…

தட்கல் திருட்டு: 2.5 கோடி போலி User ID-க்களை நீக்கி இருப்பதாக ஐஆர்சிடிசி அறிவிப்பு…

டெல்லி: ரயில்வே முன்பதிவில் பல்வேறு தமுறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு விகாரத்தில் மட்டும் 2.5 கோடி போலி User ID-க்கள் கண்டுபிடிக்கப்பட்டு…