29ந்தேதி முதல் தமிழகத்தில் மழை…. வானிலை மையம் குளிர்ச்சியான தகவல்
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்வதற்கான சூழல் உருவாகி வருவதாகவும், 29ந்தேதி முதல் கன…
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்வதற்கான சூழல் உருவாகி வருவதாகவும், 29ந்தேதி முதல் கன…
டில்லி: நாட்டையே பரபரப்புக்குள்ளாகி உள்ள உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன்கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமர்வு,…
டில்லி: தனக்கு எதிர்க்கட்சியிலும் பல நண்பர்கள் இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது நண்பர் என்று கூறியவர், அவர் தனக்கு…
கரூர்: தமிழகத்தில் காலியாக இருந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று தனது வேட்பு…
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.…
சான்பிரான்சிஸ்கோ: பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கூகுள் ஊழியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது கூகுள் நிறுவனம் பழிவாங்கும் நடவடிக்கை…
சென்னை: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு குறித்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில்…
டில்லி: நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 3வது கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 65.61 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதிக பட்சமாக…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக வேட்பாளர்களை ஆதரித்து, மே 1-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கு கிறார்…
சென்னை: மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். வெயிலில் இருந்து தப்பிக்கவும்,…