Author: A.T.S Pandian

பொறியியல் கல்வி கட்டணம்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ‘செக்’ வைத்த தமிழகஅரசு

சென்னை: பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு…

புயல் எச்சரிக்கை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதுச்சேரி: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலம் பெற்ற நிலையில் புயலாக உருவாகி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக…

4பேர் பதவி பறிக்க சதி? சபாநாயகருடன் அதிமுக கொறடா திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் மீண்டும் பூகம்பம்….

சென்னை: தமிழக சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திடீரென சந்தித்து பேசினர். இதையடுத்து, டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்…

30ந்தேதி ஃபனி புயல் எச்சரிக்கை: விவசாயிகளுக்கு தமிழக வேளாண்மைதுறை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் 30ந்தேதி மற்றும் மே1ந்தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கனமழை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.…

உ.பி. அரசியல்: மாயாவதியின் காலைதொட்டு வணங்கிய அகிலேஷ் மனைவி டிம்பிள்! மாயாவதி நெகிழ்ச்சி

லக்னோ: உ.பி.யில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், மாயாவதியின் காலைதொட்டு வணங்கி ஆசி பெற்றார் அகிலேஷ் மனைவி டிம்பிள். இதனால், மாயாவதி நெகிழ்ச்சியடைந்தார். அவர்கள் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள்…

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் சிறிசேனா உரை

கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்கிறது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும்…

பொன்.மாணிக்கவேல் நியமனம் எதிர்த்து காவலர்கள் தொடர்ந்த மனுவும் தள்ளுபடி! உச்சநீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு தலைவராக பொன்மாணிக்க வேலை சென்னை உயர்நீதி மன்றம் நியமனம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்…

குழந்தைகள் கடத்தல் விவகாரம்: ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் 4500 பிறப்பு சான்றிதழ்கள் ஆய்வு

சேலம்: நாமக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதா குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்காலத் தடை: அப்போலோ வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு இடைக்கால தடை…

4தொகுதிகளில் திங்கட்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு: நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறாராம் கமல்ஹாசன்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைதேர்தல் தேதி அறிவிக்கபட்டு, வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாள். இந்த…