Author: A.T.S Pandian

செமி கண்டக்டர் பூங்கா அமைக்க பல்லடம் அருகே 100ஏக்கர் நிலம் தேர்வு!

கோவை: கோவை மாவட்டத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்க பல்லடம் அருகே 100ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு அரசு கடந்த மார்ச்…

கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை: 2003ம் ஆண்டின் வழக்கின் தண்டனையை 22ஆண்டுகளுக்கு உறுதி செய்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை 2003ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்ட்ட 13 பேரின்…

பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது! திருமா கூற்றுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி பதிலடி….

சென்னை: பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய…

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம்: பேரவையில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் கோவி செழியன்…

சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன்வடிவு தாக்கல் சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசு ஊழியர்களுக்கான…

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக மீண்டும் துப்பாக்கி சூடு – இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்தியர்களுடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி…

அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்வு – ஈட்டிய விடுப்பு சரண் உள்பட அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகள்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. 1.10.2025 முதல் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண்…

சென்னையில் இன்று ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை…

சென்னை: சென்னையில் இன்று மீண்டும் சோதனை ஓட்டம் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இன்று மாலை 3 முதல் 6 மணி வரை…

ஆட்​சேபனையற்ற நிலத்​தில் வசிக்கும் 86,071 பேருக்கு மனைப்​பட்டா! தமிழ்நாடு அரசு அரசாணை வெளி​யீடு

சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில்…

கோடை வெப்பத்தால் உருவாகும் நோய்களுக்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு. நோய் பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளதாக…

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14% குறைந்துள்ளது! மாநகர காவல்துறை தகவல்!

சென்னை: சென்னை பெருநகரில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் மெட்ரோ பணிகள் காரணமாக, பெரும்பாலா…