Author: A.T.S Pandian

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கினார் குடியரசு தலைவர் முர்மு…

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், நடிகர் அஜித் குமாருக்குகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தார். மத்தியஅரசு சார்பில் நடப்பாண்டுக்கான…

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ் – பால்வளத்துறை ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அமைச்சராக மனோ தங்கராஜ் மீண்டும் பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் போஸ்ட்மேன் என முதலமைச்சரால் விமர்சிக்கப்பட்ட, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய…

வருமானத்தை மீறிய சொத்து: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.…

காவலர்களுக்கு வார விடுமுறை நடைமுறையில் உள்ளது! பேரவையில் முதலமைச்சர் விளக்கம்…

சென்னை: காவலர்களுக்கு வார விடுமுறை நடைமுறையில் உள்ளது தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…

கோவை கோவில் சம்பவம் மீது நடவடிக்கை – தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது! பேரவையில் ஸ்டாலின் உறுதி

சென்னை: சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மதவாதம் எந்த ரூபத்திலும் நுழைய முடியாது என்று கூறியதுடன், கோவையில் கோவில்…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு! காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்…

கோடை விடுமுறை: தாம்பரம்-திருச்சி, மதுரை பெங்களூரு இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை; கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதுபோல, ரயில்…

விசிக எம்எல்ஏ நிலத்தின் மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி! செங்கல்பட்டு அருகே பரபரப்பு…

சென்னை: செங்கல்பட்டு அருகே வசித்துவரும் விசிக எம்எல்ஏவான, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த…

அரசு அனுமதியின்றி ஊராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் வைத்தால் சிறை! தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: ஊராட்சி பகுதிகளில் அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையிலான புதிய மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். தமிழக…

செமி கண்டக்டர் பூங்கா அமைக்க பல்லடம் அருகே 100ஏக்கர் நிலம் தேர்வு!

கோவை: கோவை மாவட்டத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்க பல்லடம் அருகே 100ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு அரசு கடந்த மார்ச்…