Author: A.T.S Pandian

அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு…

சகாயம் ஐஏஎஸ்-க்கான பாதுகாப்பு வாபஸ் ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்…

சென்னை: மதுரை கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

கோவா பயங்கரம்: கோவில் ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாப பலி; 50 பேர் காயம்

பனாஜி: கோவாவில் ஷிர்கான் கோயில் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இநத் சம்பவம்…

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சோழர்கள் வரலாறு திட்டமிட்டு மறைப்பு! நடிகர் மாதவன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு ‘பாடத்திட்டத்தில் சோழர்கள் வரலாற்றை திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள்’, 2,400 ஆண்டுகள் நீடித்த சோழப் பேரரசு பற்றிய தகவல்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இல்லை. என நடிகர் மாதவன்…

ரூ. 988 கோடி மோசடி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மே…

முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘ ஜாதி சான்றிதழ் வழங்கும் முன்பு முழுமையான விசாரணை நடத்தி, அதன்பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை…

வாக்காளர் பட்டியலில் இறப்பு பதிவு தரவைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

டில்லி: அகில இந்திய தேர்தல் ஆணையம் இப்போது வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் இறப்பு பதிவு தரவைப் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.…

வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கேரளா விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை முதல்வர் பினராயி முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…

திருவனந்தபுரம்: கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை மாநில முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், பிரதமர் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கேரளாவின் விழிஞ்சம் பகுதியில், ரூ.8,867…

தமிழகத்தில் ஜல்லி எம் சாண்ட் விலை குறையவில்லை! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…