அண்ணாதுரை நினைவுநாளில் இந்து கோயில்களில் ஏன் அன்னதானம்? உயர்நீதிமன்றம் கேள்வி,.,..
மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்குவது ஏன் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…