Author: A.T.S Pandian

லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு! உடனடியாக தரையிறக்கம்..

சென்னை: லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால், உடனடியாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

ரூ.100 கோடியில் கும்பகோணம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே….

சென்னை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் ரயில்நிலையம் ரூ.100 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தபட உள்ளது. இதற்கான டெண்டரை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. கும்பகோணத்தில் ரூ.100 கோடி…

பதவி உயர்வில் சமூக நீதி பாதிப்புகள்: ஓய்வுபெற்ற நீதிபதி G.M.அக்பர் தலைமையில் குழு! அரசாணை வெளியிடு

சென்னை: பதவி உயர்வில் சமூக நீதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் மாற்றுத்திறனாளி மாணவி…

சென்னை; ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் பொறியியல் படிக்கப்போகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி. நான் முதல்வன் திட்டம்…

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய 209 பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணி! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, இதுவரை 209…

கடத்தல் புகார்: ஜெகன்மூர்த்தி உள்பட புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் கைது?

சென்னை: சிறுவனை கடத்தியதாக புகாரின் பேரில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி யை போலீசார் நேற்று (ஜுன் 14ந்தேதி) கைது செய்ய சென்ற…

குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும்! டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 15) குரூப்-1, 1 ஏ தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி…

2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டு உள்ளது. இதில், சனி, ஞாயிறு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும், காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை…

76181 பேர் தகுதி: நீட் தேர்வு பொய் பிரசாரங்களை நிறுத்துங்கள்! அண்ணாமலை

சென்னை: நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் தமிழக மாணவர்கள் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி, நீட் தேர்வுக்கு எதிரான…

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பாஜக! தி இந்து செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பாஜக, தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.…