Author: A.T.S Pandian

அனைத்து ரயில்களிலும் தானியங்கி கதவுகள் அமைப்பது குறித்து பரிசீலியுங்கள்! உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என கேள்வி எழுப்பிய மும்பை உயர்நீதிமன்றம் , அதுகுறித்து பரிசிலிக்கும்படி ரயில்வே துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.…

தயாநிதி மாறன் நோட்டீஸ் : கலாநிதி மாறன் தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

சென்னை: சன் குழு தலைவர் கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது…

சர்வதேச யோகா தினம்: மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட யோகா… வீடியோ.

மதுரை: இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்…

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு

சென்னை: யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற…

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை…

சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் பல முறை அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மீண்டும்…

உலக யோகா தினம்: 3லட்சம் பேருடன் விசாகப்பட்டினத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி! வீடியோ

விசாகப்பட்டினம்: இன்று உலக யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருடன்…

டெல்லியில் அடுத்த வாரம் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் அடுத்த வாரம் கூடுகிறது. ஜுன் 27ந்தேதி அன்று டெல்லியில் கூடும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்து…

கோடநாடு கொலை, கொள்ளை: விசாரணையை ஜூலை18க்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்…

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.80…

காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஒகனேக்கல்: கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க…