Author: A.T.S Pandian

ஜவஹர்லால் நேரு 61வது நினைவு நாள்: சாந்தி வனத்திலுள்ள நேரு சமாதியில் சோனியா காந்தி உள்பட தலைவர்கள் மரியாதை…வீடியோ

டெல்லி: இந்தியாவின் முதல்பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேரு நினைவு நாளையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,உள்பட…

புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு கலை அறிவியல் கல்லூரிகளால் மேலும் 9150 பேர் பயன்பெறுவார்கள்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினால் மே 26ந்தேதி திறக்கப்பட்ட 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளால் 9150 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு…

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு உத்தவிடக்கோரி சுப்ரமணிய சுவாமி மீண்டும் மனு

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில்…

வங்கக்கடலில் உருவாகிறது புயல்: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், அது இன்று புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில்…

பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை 2

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை உள்பட பல்வேற…

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் 3 பேர் திடீர் இட மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் முக்கிய இயக்குனர்கள் 3 பேர் அதிரடியாக பணியிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 2ந்தேதி மீண்டும் பள்ளிகள்…

வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’! வெற்றியாளர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’ திட்டம் என இந்த திட்டத்தின்மூலம் பயன்பெற்ற வெற்றியாளர்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். கடந்த முறை தேர்ச்சி…

துணைவேந்தர்கள் நியமன தடை: தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

சென்னை: துணை வேந்தர்கள் நியமனத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது…

ஜூன் 19ம் தேதி தேர்தல்: தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னை; தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய…

தமிழ்நாட்டில் 69பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது…

டெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவத்தொடங்கி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 69 பேர் உள்பட நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு காரணமாக…