வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதால், பல பகுதிகளில் லேசான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு…
சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதால், பல பகுதிகளில் லேசான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு…
சென்னை: ரூ.115 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் அரசு மருத்துவமனை ஆகஸ்டு 5ந்தேதி திறக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை ஏற்கனவே…
சென்னை: அரசு தொடக்கப் பள்ளிகளில் இதுவரை (ஜுலை 23ந்தேதேதி வரை) 3.94 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்தியஅரசு அரசு…
சென்னை: பாமக தலைவர் அன்புமணி பா.ம.க. கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.…
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 6 எம்.பி.க்களுமை நாளை மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவி பிரமாணம்…
சென்னை: ‘தமிழக மக்கள் உரிமை மீட்க, தலைமுறையை காக்க அன்புமணியின் நடைபயணம் என்ற பெயரில், ஜுலை 25ஆம் தேதி நடை பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி.…
சென்னை: பணிக்கு செல்லும் பெண்களுக்காக தமிழ்நாடு அரசு அமைத்து வரும் தோழி விடுதிகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், மேலும் 12 இடங்களில் தோழி…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது என அவரை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அதுபோல முதலமைச்சரின் சகோதரரான மு.க.அழகிரி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த…
சென்னை; நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த தேதிகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டலம்…
டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் கடந்த 3 நிதியாண்டில் மட்டும் 19 ஆயிரம் போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளு மன்றத்தில் விளக்கமளித்துள்ளது.…