Author: A.T.S Pandian

No ‘Tamilnadu’: இனிமேல் ஆங்கிலத்திலும் ‘THAMIZH NADU’தான்: விரைவில் அரசாணை வெளியிடுகிறது தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு என்ற பெயரை தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என மாற்றும் அரசாணையை தமிழகஅரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம்…

மகாத்மா காந்தி உருவ பொம்மையை சுட்ட பூஜா ஷகுண் பாண்டே கணவருடன் கைது

லக்னோ: மகாத்மா காந்நியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 30-ம் தேதி…

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7324 கால்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: உயர்நீதி மன்றத்தில் அரசு தகவல்

சென்னை: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டு, வழக்கு குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7,324 காவல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக உயர்நீதி மன்றத்தில்…

நாடாளுமன்ற தேர்தல்: தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுக்கள் அமைப்பு

டில்லி : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரசிலும் குழுக்கள் அமைத்து கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் இன்னும் ஓரிருமாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற…

நினைவு வளைவு கட்டுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சியா? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு கட்டுவது தான் தமிழகத்தின் வளர்ச்சி திட்டமா..? என்று தமிழ அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி விடுத்தது. நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான பொதுநல…

சென்னை உயர்நீதி மன்றத்துக்குள் நுழைந்த ‘போலி’ சிபிஐ அதிகாரி கைது

சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் பிதமரின் பாதுகாப்பு அதிகாரி என்ற போலி அடையாள அட்டையுடன் காரில் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் காரில் நுழைந்த மர்ம…

2100-ம் ஆண்டுக்குள்  3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து கடலின் நிறம் மாறும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால், 2100-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், கடலின் நிறம் பச்சை மற்றும் நீல நிறமாக மாறும்…

மக்களவையுடன் சட்டமன்ற தேர்தல் நடந்தால்தான் தமிழகத்துக்கு விடுதலை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தால் தமிழகத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோனி ஊராட்சியில்…

அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் முறைகேடு இருந்தால் ரத்து செய்க: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு இருந்தால், ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் 42…

பெண் ஐஏஎஸ் அதிகாரி ஓய்வு பெற்ற மறுநாள் புதிய சிபிஐ இயக்குனர் நியமனம்: தகுதி இருந்தும் வாய்ப்பை இழந்த பரிதாபம்

புதுடெல்லி: பெண் ஐபிஎஸ் அதிகாரி ரினா மித்ரா ஓய்வு பெற்ற மறுநாள், புதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தற்செயலாக நடந்ததா? அல்லது ரினா மித்ராவின் கெட்ட…