Author: A.T.S Pandian

ரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு – புகைப்படங்கள்

ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகன் திருமணம் 11ந்தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. ஏற்கனவே திருமணமாகி…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’ மார்ச்சில் வெளியீடு.. புகைப்படங்கள்

இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஆயிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது மேலும் பல படங்களை படக்குழு…

மாட்டை கொன்றவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கைது செய்தது தவறு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் மாட்டை கொன்றதாக 3 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்பதை மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு ராகுல் சுட்டிக்…

அசாம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி: குடியுரிமை மசோதாவை எதிர்த்து மாணவர்கள் கோஷம்

கவுகாத்தி: அசாம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து, மோடியே திரும்பிப் போ என கோஷமிட்டனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில்…

மோடி மோசடியை கண்டுபிடித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு: இன்ஸ்டாக்ராமில் வார்த்தை விளையாட்டை தொடங்கிய காங்கிரஸ்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக நூதன பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் மோடிக்கு கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டு தினமும் திணறிடித்துக் கொண்டிருக்கிறார் அகில் இந்திய…

தேர்தலின்போது டீக்கடைக் காரர் இப்போது ரஃபேலாக்காரர்: பிரதமர்  மோடி மீது மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா: தேர்தலின் போது டீக்கடைக் காரராக இருந்த மோடி, தற்போது ரஃபேலாக்காரராக மாறிவிட்டார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த…

வாக்குறுதிக்கு அச்சாரமாக உத்தரவாத அட்டையை தொடங்கி வைத்த ராகுல்காந்தி

புவனேஷ்வர்: ஒடிசாவில் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உத்தரவாத அட்டை வழங்கும் நிகழ்வை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். புவனேஷ்வரில் நடந்த…

ஜனவரியில் உச்சத்தை எட்டிய பண வீக்கம்: ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் விரைவாக அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்துக் கணிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த வியாழனன்று அதன் முக்கிய…

மாயாவதி சிலை, யானை சிலைக்கு ஆன செலவை அரசுக்கு திருப்பித் தரலாம்: மாயாவதிக்கு உச்சநீதிமன்றம் யோசனை

புதுடெல்லி: மாயாவதி சிலை மற்றும் யானை சின்னத்தை சிலையாக வைக்க அரசு பணத்திலிருந்து செலவழித்த தொகையை, மாயாவதியே திரும்பச் செலுத்தலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…

நீட் தேர்வில் தமிழக மாணவர் தேசிய அளவில் 7வது இடம் பிடித்து சாதனை!

நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் 7வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மருத்துவத்துறையில் எம்.டி.,…