தவறான முன்னுதாரணம் என்று மனு தாக்கல் செய்த வருமானவரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை: வரி ஏய்ப்பு வழக்கை தங்களது கவனத்துக்கு வராமல் நீதிமன்றம் விசாரிப்பது தவறான முன்னுதாரணம் என வருமானவரித்துறை தாக்கல் செய்த மனுவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.…