Author: A.T.S Pandian

4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை! தமிழ்நாடு அரசு தாராளம்…

சென்னை: 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான…

திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

​சென்னை: தமிழ்நாட்டில் திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் மாநிலம் முழுவதும் தலைவர்களின் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், தியாகங்​கள் புரிந்த…

மத்தியஅமைச்சர் அமித்ஷா குறித்து கன்னியகுறைவான பேச்சு! திமுக எம்.பி ராசாவை கண்டித்து நாளை பாஜக ஆர்ப்பாட்டம்….

சென்னை: மத்திய உள்அமைச்சர் அமித்ஷா குறித்து கன்னியகுறைவாக பேசிய திமுக எம்.பி ராசாவை கண்டித்து நாளை பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு! சென்னை மாநகராட்சி

சென்னை: வட சென்னை பகுதியான முக்கிய வழியான வியாசர்​பாடி பகு​தி​யில் அமைக்கப்பட்டு வரும் கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி 40 சதவீதம் மட்​டுமே நிறைவடைந்து இருப்பதாகவும், நிலம்…

திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரை!

தஞ்சாவூர்: திமுக எம்பி கல்யாணசுந்தரம் மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது! பாமக எம்எல்ஏ அருள் எச்சரிக்கை

சென்னை: எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது, உங்களுக்கு தலைவர் பதவி கொடுத்தது குழந்தை ராமதாஸ்தான் என்று பாமக எம்எல்ஏ அருள் அன்புமணியுன் பேச்சுக்கு கடும்…

44வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால்,.மேட்டூர் அணை 44வது முறையாக தனது முழு கொள்ளளவான 120…

கடும் எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரா பாஜக அரசு மும்மொழி கொள்கையை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3வது மொழியாக இந்தி கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அதை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாநில பாஜக முதல்வர்…

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது !

திருநெல்வேலி: சரித்திர புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தென் தமிழகத்தில் பிரசித்தி…

இன்னும் 10 நாட்களில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் ! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் இன்னும் 10 நாட்களில் நிரப்பப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…