Author: A.T.S Pandian

தென்பெண்ணையாறு பாலத்தை தொடர்ந்து பள்ளிபாளையம் பாலம்! திறந்த நாளிலேயே விரிசல்….! அன்புமணி, டிடிவி கண்டனம்…

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பாலம் முதல் நாளிலேயே விரிசல் விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு: ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம்….

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி அரகே உள்ள ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம்…

நகை அடகு வைக்க கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்! ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்…

டெல்லி: தங்க நகை அடகு வைத்து நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், புதிய…

ரூ.525 கோடி மதிப்பில் ஈசிஆரில் கலைஞர் பன்னாட்டு மையம்! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார், சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு…

முதலமைச்சர் தொடங்கி வைத்த ’எளிமை ஆளுமை’ திட்டம்! சிறப்புகள் விவரம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ’எளிமை ஆளுமை’ என்னும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் சிறப்புகள் என்னென்ன என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு சேவைகளை எளிமையான…

தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதன்மூலம் மொத்த கல்லூரிகள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.…

பாஜகவின் எத்தனை டீம் வந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை!அமைச்சர் ரகுபதி

திருச்சி: பாஜகவின் எத்தனை டீம் வந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை என கூறிய அமைச்சர் ரகுபதி, பாஜகவின் சி டீம்தான் விஜய்-ன் தவெக என்று விமர்சித்து உள்ளார். திமுகவுக்கு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. குரோம்பேட்டை அரசு…

வார  ராசிபலன்: 30.05.2025 முதல் 05.06.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் அடுத்தவங்களுக்காக உதவி செய்வது மற்றும் அவங்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப் படாம அடக்க வாசிங்க. அதற்கான பாராட்டு எதையும் எதிர்பார்க்க…

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் , துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைமுதலமைச்சர் உதயநிதி ஆகியோரிர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரபல தமிழ் நடிகரான ராஜேஷ் இன்று காலை உடல்நலம்…