Author: A.T.S Pandian

எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இன்று இரவு புறப்படுகிறது மெமு ரயில்! தெற்கு ரயில்வே…

சென்னை: கோடை விடுமுறை மற்றும் வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையிலும, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே முன்பதிவு இல்லாத…

‘ஊழல்வாதிகளை முதல்வரே காக்க முயற்சிப்பது வெட்கக்கேடாது’! உச்சநீதிமன்றம் காட்டம்…

டெல்லி: ‘ஊழல்வாதிகளை காக்க ஒரு மாநில முதல்வரே முயற்சிப்பது வெட்கக்கேடாது’ என மேற்கு வங்க ஊழல் வழக்கில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம்…

இந்தியாவை ‘நரகக்குழி’ என டிரம்ப் விமர்சனம்: மோடியின் அமைதிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

டெல்லி: இந்தியாவை நரகக்குழி எனச் சித்தரிக்கும் பதிவை டிரம்ப் பகிர்ந்ததைக் கண்டித்து, பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. ஏற்கனவே “இந்தியர்கள் குறித்து…

தேர்தல் பிரச்சார களைப்பு: ஓய்வெடுக்க குடும்பத்துடன் வெளிநாடு பறந்தார் துணைமுதல்வர் உதயநிதி….

சென்னை: தேர்தல் பிரச்சார களைப்பு காரணமாக துணைமுதல்வர் உதயநிதி ஓய்வெடுக்கும் வகையில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வெளிநாடு சென்றார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி…

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந்தேதி முடிவடைந்த நிலையில், இன்று திமுக வேட்பாளர்கள் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழக சட்​டப்​பேர​வைத்…

வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் காப்பறை திறக்கப்படும்! அர்ச்சன பட்நாயக்

சென்னை: மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில், வாக்குபெட்டிகள் வைத்துள்ள அறையானது, (ஸ்டிராங் ரூம்) வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்து திறக்கப்படும்…

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை இரவு புறப்படுகிறது முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

சென்னை: சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையில், சென்னையிலிருந்து நெல்லைக்கு நசாளை இரவு முன் பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை?

சென்னை: தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. செல்வபெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான…

தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்பது வதந்தி! மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் பொய்யானது என மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும்…

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று – பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: ஏப்ரல் 24ந்தேதி நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து…