எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய தேர்தல் நடத்துவதே சிறந்த வழி..! ஸ்ரீதர் வேம்பு
சென்னை: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய தேர்தல் நடத்துவதே சிறந்த வழி.. ஷோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கருத்துதெரிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாமல், அமைக்கப்படும்…