Author: A.T.S Pandian

காதலர் தினத்தன்று ‘காதல் திருமணம் செய்ய மாட்டோம்’ என மாணவிகள் உறுதிமொழி – வைரல் வீடியோ

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில், காதலர் தினமான இன்று “நாங்கள் யாரையும் காதலிக்க மாட்டோம் என மாணவிகள் உறுதி மொழி’ எடுத்துள்ள சம்பவம்…

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார்

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார். அவருக்கு வயது 67. உடல்நலமில்லாமல் சென்னை அப்போலோவில் சேர்க்கப்பட்டிருந்தவருக்கு இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. மறைந்த…

“முரசொலி சொத்து விவகாரம்”: ஆப்பசைத்த குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜ.கவும் திணறல்!

“முரசொலி சொத்து விவகாரம்”: ஆப்பசைத்த குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜா.கவும் திணறல்! -சிறப்பு நிருபர்- ‘முரசொலி நாளிதழ் அமைந்துள்ள நிலம் தொடர்பாக, தி.மு.க-பா.ம.க இடையே, ரொம்ப காலமாக…

கடிதத்தின் மகத்துவத்தை பறைசாற்றிய கவிஞர் சுரதா

நெட்டிசன்: பத்திரிகையாளர் Na Bha Sethuraman Sethu முகநூல் பதிவு · சோத்துக்கு கமர்ஷியலிலும், மனசுக்கு இலக்கிய சிற்றிதழ்களிலும் ஓய்வில்லாது எழுதிக் கொண்டிருந்த காலம் அது… அய்யா…

சவூதியில் இன்று காதலர் தினத்துக்கு அனுமதி?

கலாச்சார சீரழிவாக காணப்படும் காதலர் தினத்துக்கு சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிகழ்வுகள், காதலர் தினத்துக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் நடைபெற்று வருகிறது. இதனால்…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு பயணம்: ரூ.10கோடி பிணைத்தொகை செலுத்த உச்சநீதி மன்றம் உத்தரவு!

டெல்லி: ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு அனுமதி அளித்த உச்சநீதி மன்றம் பிணைத்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை அறிக்கை தாக்கல்

டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக. ப.சிதம்பரம் தொடர்பாக நடைபெற்றுள்ள விசாரணை அறிக்கையை, டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் இன்று தாக்கல் செய்தது. கடந்த 2006-ம்…

நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது மயங்கி விழுந்த உச்சநீதிமன்ற பெண் நீதிபதி! பரபரப்பு

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது உச்சநீதி மன்றத்தில் பெண் நீதிபதி பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…

ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரிய வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டெல்லி: பொது பாதுகாப்பு சட்டத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரி, அவரது சகோதரி தாக்கல் செய்த வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

கொரோனா வைரஸ் பாதித்த 3 கேரளத்தவரும் குணமடைந்தனர்! கேரள சுகாதாரத்துறை சாதனை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 3 பேரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும்,…