இழுபறிக்கு முற்றுப்புள்ளி: நாளை தொடங்குகிறது “வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை…
சென்னை: வேளச்சேரி பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த விவகாரம் முடிவுக்கு…