Author: A.T.S Pandian

திருச்சி என்ஐடி மாணவி தூக்கிட்டு தற்கொலை! காவல்துறை விசாரணை!

திருச்சி: திருச்சியில் உள்ள மத்தியஅரசு தொழிற்கல்வி நிறுவனமான என்ஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி என்ஐடியில்…

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

நாளை கள்ளழகா் ஆற்றில் இறங்குகிறார்… : பக்தர்கள் வைகையில் இறங்க தடை!

மதுரை: நாளை கள்ளழகா் ஆற்றில் இறங்கும் சேவை நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் வைகையில் இறக்க தடை விதிக்கப்படுவதாக மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வைகையில் தண்ணீர் அதிகம்…

திருமுல்லைவாயல் பகுதியில் நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதல்வர் குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார்…

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நரிக்குறவர் வீட்டில் உணவருந்தியதுடன், அங்கிருந்த குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார். திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும்…

இசிஆர் விரிவாக்க பணிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது தமிழகஅரசு! விரைவில் பணிகள் தொடங்கும்…

சென்னை: இசிஆர் விரிவாக்க பணிக்கு தமிழகஅரசு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. இதையடுத்து, 105 கிமீ ECR விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை…

திருமுல்லைவாயலில் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை உள்பட நலத்திட்டங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திருமுல்லைவாயலில் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை உள்பட நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில்…

உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல்  மூழ்கியது!

கீவ்: உக்ரைன் மீது 50நாட்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படையின் போர்க்கப்பல் ஒன்றை, உக்ரைன் படையினர் ஏவுகணை தாக்குதல் மூலும் மூழ்கடித்துள்ளனர். கருங்கடலில் இருந்து…

ஆவடி அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு…

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில், தரைக்கு கீழே உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த சம்பவம்…

இலவச மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காணொளி கலந்துரையாடல்!

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இலவச மின்சாரம்…

2021-22-ம் நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடி – ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்! மத்தியஅரசு

டெல்லி: 2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு…