Author: A.T.S Pandian

பெரியார் சிலைகளில் கடவுள் மறுப்பு வாசகங்கள்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும்…

ஜூலை முதல் 300 யூனிட் இலவச மின்சாரம்: வாக்குறுதியை நிறைவேற்றியது பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி அரசு…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம்ஆத்மி அரசு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிபடி, ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை உறுதிப்படுத்தி அறிவிப்பு…

சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு கண்ணகி, தொல்காப்பியர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் சென்னை மேயர் பிரியா ராஜன்…

சென்னை: சித்திரை முழுநிலவு நாளை முன்னிட்டு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் மலர்தூவி…

சித்திரைத் திருவிழா: உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவிப்பு

சென்னை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. மதுரையில்…

1லட்சம் விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: விவசாய மின்இணைப்பு பெற்ற 1லட்சம் விவசாயிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும்…

திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ மகன் ராகேஷின் திருஉருவ படத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷின் திருஉருவ படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கபில்சிபல்…

எச்சரிக்கை; கிரிவலம் செல்லும் பக்தர்கள் திறந்தவெளியில் விற்பனையாகும் உணவை சாப்பிட வேண்டாம்!

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்லும் பக்தர்கள், திறந்தவெளியில் விற்பனையாகும் உணவை சாப்பிட வேண்டாம் என உணவு பாதுகாப்பு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சித்ரா…

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் – அனுமதி இலவசம்…

சென்னை: சென்னை தீவுத்திடலில் இன்று மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14…

அக்னி பரீட்சையில் இருந்து மீண்டு வருவேன்! பதவி விலகிய கர்நாடக மந்திரி ஈஸ்வரப்பா ஆவேசம்…

மைசூர்: காண்டிராக்டர் தற்கொலை காரணமாக எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, இது எனக்கு அக்னி பரீட்சை. இதிலிருந்து நான் கண்டிப்பாக…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மேற்குவங்கம் உள்பட 4 மாநில இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி: மேற்குவங்கம் உள்பட 4 மாநில இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 8மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…