கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி திடீர் மாற்றம்!
சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதியாக…
சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதியாக…
சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார். தமிழ்நாட்டில் நேற்று…
சென்னை; வாழை மரப்பட்டைகள், நார்களை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும்…
டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,483 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 1,399 பேர்…
சென்னை: விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்றும், பொதுச்செயலாளர் பதவி குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா…
வேலூர்: மாணாக்கர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் சில மாணவர்கள் பள்ளியின் டெஸ்க் பெஞ்சுகளை அடித்து நொறுக்கிய…
சென்னை: மாநில ஆளுநரின் வேலையே, மாநில அரசு நிறைவேற்றி தரும் மசோதாக்களை, குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய பணிதான். இந்த போஸ்ட் மேன் வேலையை கூட ஓழுங்காக…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில், நேற்று நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை தமிழகஅரசே நியமிக்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 55 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் பாதிப்பு…
டெல்லி: தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி பாடம்கட்டாயம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம்…