Author: A.T.S Pandian

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் கிடையாது – அகவிலைப்படி உயர்வு மசோதா உள்பட பல மசோதா தாக்கல்?

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மசோதா உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில்…

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஒருமாதம் கோடை விடுமுறை!

சென்னை: 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொளுத்தும்…

ரூ230 கோடி செலவில் 56 இடங்களில் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள்! தமிழகஅரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் ரூ230 கோடி செலவில் 56 இடங்களில் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் அமைக்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,தலா ரூ.3.95 கோடி மதிப்பீட்டில்…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை…

கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,…

ஜூன் 3ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு! திறந்து வைக்கப்போகிறவர் யார் தெரியுமா?

சென்னை: சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் ஜூன் 3ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம், கலைஞர் கருணாநிதியின் சிலையை பாஜகவைச் சேர்ந்த துணை குடியரசுத்…

2024ம் ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது! மம்தா பானர்ஜி உறுதி…

கொல்கத்தா: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று உறுதிபடக்கூறிய மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசின் தேசிய…

நிலம் வாங்க மானியம் – வேலைவாய்ப்பு பயிற்சி உள்பட பல்வேறு அறிவிப்புகள்! அமைச்சர் கயல்விழி தகவல்…

சென்னை: எஸ்.சி, எஸ்.டி தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம், ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி…

லாக்கப் மரணம் – மானிய கோரிக்கை: காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் லாக்கப் டெத் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அம்பேத்கர் விருது பரிசுதொகை உயர்வு, இருளர் மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: டாக்டர் அம்பேத்கர் விருது பரிசுத்தொகை ரூ.1லட்சத்தில் இருந்து ரூ.5லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், தோடர், இருளர் மேம்பாட் டுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும்…