Author: A.T.S Pandian

திமுக அரசின் சாதனையை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு – பொய்யான விளம்பரங்களை செய்வதாக இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை: சட்டப்பேரவையில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர்…

திமுக அரசின் ஓராண்டு சாதனை: 12 மாத சாதனை குறித்த 12 புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: திமுக அரசின் ஓராண்டு சாதனையான கடந்த 12 மாத சாதனை குறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புதுறை தயாரித்த 12 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…

காலை சிற்றுண்டி, தகைசால் பள்ளிகள் உள்பட 5 திட்டங்கள்! திமுகஅரசின் ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

சென்னை: திமுக அரசின் ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, வேலைவாய்ப்பு, பட்டா வழங்கியது…

மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன் – கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன்! முதலமைச்சர் மு,க.ஸ்டாலின்

சென்னை: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன் ஒராண்டில் கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன் என நம்புகிறேன் என சட்டப்பேரவை யில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறினார்.…

திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு: 29சி பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறைகேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பதவி ஏற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று காலை திடீரென 29சி பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்டறிந்தார்.…

ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு: கோபாலபுரம், மெரினா கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள…

07/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,805 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 22 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…

90 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை; தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது என்று கூறியுள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 90 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு அளித்தள்ளார்.…

சான்றிதழ் கட்டணத்தை10 மடங்கு உயர்த்தியது அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ்களுக்கான கட்டணங்களை 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் ஏராளமான…