Author: A.T.S Pandian

தகுதி நீக்கம் தொடர்பான நோட்டிஸ்: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம்…

டெல்லி: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது சர்ச்சையான நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல்…

கடலூரில் பயங்கரம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய கொள்ளையர்கள்….

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில், கொள்ளைக்கும்பல் ஒன்று, அவர்களை பிடிக்க வந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம்…

அசானி புயல்: ஆந்திராவில் இன்று பொதுத்தேர்வுகள் ரத்து – சென்னையில் 17 விமானங்கள் ரத்து

சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல ஆந்திராவில் பெய்து வரும் மழை மற்றும்…

11/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,897 பேருக்கு கொரோனா பாதிப்பு – 54 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 54 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் நன்கொடை முறைகேடு: சென்னை, கோவை உள்பட 40இடங்களில் அதிரடி ரெய்டு நடத்திய சிபிஐ…

டெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மிஷனரிகள் வெளிநாட்டு நன்கொடை வாங்குவதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 40 என்ஜிஒ அலுவலகம், அவர்களுக்கு…

சென்னை உயர்நீதிமன்ற 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல்

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதும், அவர்கள் நிரந்தர…

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான சுக்ராம் காலமானார்…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக்ராம் காலமானார். அவருக்கு வயது 94. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது மத்திய தொலைத்தொடர்பு துறை…

ரூ.400 கோடியில் நவீனமயமாகிறது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்!

சென்னை: ரூ.400 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன மயமாக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் பலஅடுக்கு பார்க்கிங்…

எரிபொருள் மானியம் நிறுத்தி, அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்து கார்ப்பரேட்களை வாழ வைக்கும் மோடி அரசு – ஆடியோ

எரிபொருள் மானியம் நிறுத்தி, அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்து, மோடியின் நண்பர்களான கார்ப்பரேட்களை மோடி அரசு வாழ வைக்கிறது. மற்றொருபுறம் மக்களிடையே மதவாதத்தை புகுத்தி வேற்றுமையை உருவாக்கி…

ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் முடிவை தமிழகஅரசு கைவிட வேண்டும்! பாமக தலைவர் ராமதாஸ் டிவிட்…

சென்னை: ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் முடிவை தமிழகஅரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி துறை சார்பில் தாக்கல்…