Author: A.T.S Pandian

மத்தியஅரசு விருது பெற்ற 12 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: சிறப்பாக செயல்பட்டதற்காக மத்தியஅரசு விருது பெற்ற12 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 12…

2022-2023 கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படும் திட்டம் வரும் 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை…

தேசதுரோக சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய தடை – கைதிகள் பிணை கோரலாம்! உச்சநீதி மன்றம் அதிரடி

டெல்லி: தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால…

அதிமுக ஆட்சியில் ‘உதய்’ திட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.18,629 கோடி இழப்பு! சிஏஜி ரிப்போர்ட்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ‘உதய்’ திட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களினால் ரூ.18,629 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு துறை வெளியிட்டுள்ள…

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் ஆக வேண்டும்! ஏற்றுமதி நிறுவன விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை

சென்னை: 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் ஆக வேண்டும், அதுவே எனது விருப்பம் என சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று…

அதிமுகவில் இருந்து விருதுநகர், சிவகங்கை மாவட்ட 2 முக்கிய நிர்வாகிகள் நீக்கம்!

சென்னை; அதிமுகவில் இருந்து விருதுநகர், சிவகங்கை மாவட்ட 2 முக்கிய நிர்வாகிகள் அதிரடியாக நீக்கி, ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்…

மோடியின் குஜராத் மாடல் குறித்து விமர்சிக்கிறது ஓவியர் பாரியின் கார்டூன் – ஆடியோ

பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என இந்தியாவை இரண்டாக பிரித்தாளும் வகையில் செயல்படும் மோடியின் குஜராத் மாடல் குறித்து ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அது தொடர்பாக கார்டூன்…

பிளஸ்1 பொதுத்தேர்வில் 43 ஆயிரம் பேர் ‘அப்சென்ட்’! பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி

சென்னை : தமிழ்நாட்டில் மே 10ந்தேதி (நேற்று) பிளஸ் 1 தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளே, சுமார் 43 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவவில்லை…

தகுதி நீக்கம் தொடர்பான நோட்டிஸ்: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம்…

டெல்லி: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது சர்ச்சையான நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல்…

கடலூரில் பயங்கரம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய கொள்ளையர்கள்….

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில், கொள்ளைக்கும்பல் ஒன்று, அவர்களை பிடிக்க வந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம்…