தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர்! சமூக ஆர்வலர் மேதா பட்கர்
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர் , அவர்கள்மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தனது ஆதங்கத்தை…