Author: A.T.S Pandian

ஏற்காடு கோடை விழா தொடங்கியது! சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கின்றனர். இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகம்…

கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை: கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை…

இணையவழியில் 25 வகையான சான்றிதழ்கள் – அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழக பள்ளி மாணவர்கள் 25 வகையான சான்றிதழ்களை எங்கிருந்தும் ஆன்லைனில் பெறும் வசதி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில்மகேஷ், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை…

28ந்தேதி திறப்பு விழா: சென்னை வந்தடைந்தது கருணாநிதி சிலை…

சென்னை: ஓமந்தூரார் வளாகத்தில் வரும் 28ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான கருணாநிதி சிலை சென்னை வந்தடைந்தது. மே 28-ல் கருணாநிதி…

ஜூன் 3ந்தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு…

சென்னை: தேமுதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 3-ம்தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

நில உரிமையாளர்களுக்கு ரூ.1,731 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது! அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

சென்னை: நில உரிமையாளர்களுக்கு ரூ.1,731 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார். கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு…

விபத்தில் சிக்கிய பிளஸ்2 மாணவியை மருத்துவமனைக்கு நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விபத்தில் சிக்கிய பிளஸ்2 மாணவி ஆம்புலன்சில் வந்து பரீட்சை எழுதிய நிலையில், அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதையடுத்த அரசு…

மீனவப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் – பொதுமக்கள் 5மணி நேரமாக சாலை மறியல் – பதற்றம் – அதிரடிப்படை குவிப்பு…

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மீனவப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, அந்த பகுதி பொதுமக்கள், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி 5மணி நேரமாக சாலை…

சென்னை ஜாபர்கான் பேட்டை இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து….

சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டையில் செயல்பட்டு வந்த இருசக்கர வாகன ஷோரூமில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகி…

ஜூன் முதல் வாரத்தில் செவிலியர்கள் பணியிட மாற்றம் – சுகாதாரத்துறையில் 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: ஜூன் முதல் வாரத்தில் செவிலியர்கள் பணியிட மாற்றம் நடத்தப்படும் என்றும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 4,308 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா…