Author: A.T.S Pandian

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்…

அக்னிபாத் விவகாரம்: ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை…

டெல்லி: அக்னிபாத் விவகாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் ராஜ்நாத்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி ஆதரவாளருக்கு வாயில் குத்து… ஜெயக்குமார் முற்றுகை…

சென்னை; அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, எடப்பாடி ஆதரவாளர் ஒருவரின் வாயில் ஓபிஎஸ் ஆதரவாளர் குத்து விட்டார்.…

ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு! 2மாவட்டத்தில் செயல்படுத்த தமிழகஅரசு உத்தரவு !!

சென்னை: ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டத்தை இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது,…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை சத்தியாகிரக போராட்டம்!

டெல்லி: மத்தியஅரசு அறிவித்தள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், ராகுல்காந்தி…

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் – கைது!

சென்னை: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் தலைமைச்செயலகம் அருகே போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போர் நினைவுச்சின்னம் அருகே போராட்டம் நடத்தினர்.…

18/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 68,000ஐ தாண்டி உள்ளது.…

நீர்வளத்துறையில் 235 உதவி பொறியாளர் பணியிட மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: தமிழக நீர்வளத்துறையில் 235 உதவி பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது அதிகாரி களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு…

அக்னி வீரர்களுக்கு, மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு! உள்துறை அமைச்சகம்

டெல்லி: அக்னிபாத்தில் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவில் 10சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை…

மேட்டூர் அணை, கல்லணையில் காவிரி மேலாண்மை ஆணையக் குழுவினர் ஆய்வு….

திருச்சி: தமிழ்நாடு, கர்நாடகம் இடையே மேகதாது அணை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையிலான ஆணையக் குழுவினர் மேட்டூர்…