பிரேக் பெயிலியர்? சென்னையில் மாநகர பேருந்துகள் மோதல்…
சென்னை: சென்னையில் மாநகர பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து மோதியதில் முன்பகுதி கண்ணாடி கள் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இதில்…
சென்னை: சென்னையில் மாநகர பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து மோதியதில் முன்பகுதி கண்ணாடி கள் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இதில்…
மேட்டூர்: காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உள்ளது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு…
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் பெருமக்கள் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில்…
சென்னை: தமிழ்நாடில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.3,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். செஞ்சி சிங்கவரம்…
சென்னை: பொறியியல் (பி.இ.) கணினி அறிவியல் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. கடநத் 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் கொரானாவிலிருந்து குணமடைந்து வருகிறார் என்றும், அவருக்கு மேலும் ஓய்வு தேவை என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை; முதலமைச்சரின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த பிரதமர் மோடியிடம், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என சென்னையில் கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 120வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழகஅரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அனிதா ராமகிருஷ்ணன்…
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என பாராளுமன்ற செயலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு…