வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காலி மனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! தமிழ்நாடு அரசு
சென்னை; வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காலி மனை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. மேலும் காலிமனைகளில் தண்ணீர் தேங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…