Author: A.T.S Pandian

தள்ளிப்போகிறது பொறியியல் கலந்தாய்வு? 18ந்தேதி பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியாகிறது

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு வரும் 16ந்தேதி தொடங்கவிருந்த நிலையில், அது தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல்…

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத்தலைவரான ஆனந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளது. அதில்,…

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஒபிஎஸ் தொடர்ந்த…

நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க தமிழக அரசு மறைமுக முயற்சி! பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

திருத்துறைப்பூண்டி: நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி செய்து வருவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்…

வசூலை குறைத்து காட்டுகிறார்கள்: திரைப்பட துறையினர் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து வருமானவரித்துறை அறிக்கை….

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சிண்டிகேட் அமைத்து திரைப்படங்களின் வசூலை குறைத்து காட்டுகிறார்கள் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி…

ஆணவத்துடன் செயல்படும் பாஜக 27 ஆண்டுகளாக குஜராத் மக்களுக்கு ஒன்னுமே செய்யல! அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்…

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஆம்ஆத்மி, இப்போதே தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களப்பணியாற்றி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த்…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்..!

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில்…

கஞ்சா வேட்டை 2.0 என்னாச்சு? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 கிலோ பறிமுதல்… பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருளை ஒழிக்கும் வகையில், ஆபரேசன் கஞ்சா 2.0 என்று அறிவித்து வேகமாக நடவடிக்கை எடுத்த டிஜிபி, அதை தொடர்கிறாரா என்ற…

திருப்பதி கோவிலில் 3நாள் பவித்ரோற்சவம்! நாளை மறுதினம் தொடங்குகிறது…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர 3 நாள் பவித்ரோற்சவம் வருகிற 8ம் தேதி தொடங்குவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சில…

கருணாநிதி நினைவுநாள் பேரணி குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு திமுகவினர் பேரணியாக செல்வது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர்…