Author: A.T.S Pandian

ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினி! சிபிஎம் பாலகிருஷ்ணன் கண்டனம்..

சென்னை: ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினிகாந்த்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப்…

சேலத்தில் அமோகமாக நடைபெறும் கஞ்சா விற்பனை – டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் கைது…

சேலம்: சேலத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கஞ்சாவை டோர் டெலிவரி செய்த அதிமுக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒருவருடமாக…

செஸ் ஒலிம்பியாட் இறுதிப்போட்டி – பதக்கம் வெல்ல இந்திய அணிகள் மும்முரம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற 10வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், இறுதிபோட்டியில் வெற்றி பெற்று பதக்கம்…

சுயேச்சை மாநகராட்சி கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் இணைந்தார்…

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த லியோ சுந்தரம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதனால்,…

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு நிலம் விவகாரம்: ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டிடங்கள் கட்டியுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நீர்நிலை பகுதிக்கான ஆவணத்தை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. ஆண்டுக்கு…

முதலமைச்சர் தலைமையில் ஆகஸ்டு 17ந்தேதி துணைவேந்தர்கள் மாநாடு! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்டு 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடை பெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் கண்டெடுப்பு…

நெல்லை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி…

தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசில் மக்கள் தொடர்பு அலுவலர்,…

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார் நிதிஷ்குமார் – கார்டூன் விமர்சனம்..

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியான ராஷ்டிரிய ஜனததாதளம் உடன் கூட்டணி வைக்க முயற்சி செய்வதாக…