மீண்டும் மகாபந்தன் கூட்டணி: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதிஷ்குமார்…
பாட்னா: பீகாரில் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தற்போது, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி…
பாட்னா: பீகாரில் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தற்போது, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி…
சென்னை: “இதுவே பாரதத்தின் பொன்னான நேரம்” ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றி, சுதந்திர திருநாளின் 75-ம் ஆண்டை கொண்டாடுங்கள் என்று தமிழக…
சென்னை: வாக்காளர் அட்டையுடன் – ஆதார் எண் இணையதளம் மூலமாகவும் இணைக்கலாம் என்றும், முடியாதவர்கள், வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவத்தை வாக்காளர்கள் தாமாக…
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை…
சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், அனைத்து வீரர்களும் எதிர்காலத்தில் சிறந்து விளையாட வாழ்த்துவதாக கூறி உள்ளார். இங்கிலாந்தில்…
மும்பை: மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத்சிங் கோஷாரி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து…
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 12,751 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 42 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியை…
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்மீதான பத்ரா சால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது…
விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆடி…
புளோரிடா: அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் எஃபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர்…