Author: A.T.S Pandian

நியூயார்க்கில் சல்மான் ருஷ்டிக்கு சரமாரியாக கத்திக்குத்து..! தீவிர சிகிச்சை…

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்கக் நகரில் உரையாற்றச் சென்ற இடத்தில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தி சரமாரியாக கத்தியால் குத்தினான். தற்போது மருத்துவமனையில்…

ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து பரிசீலியுங்கள்! உயர்நீதிமன்றம்

சென்னை: ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில்…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11th…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு வரி வருவாய் உயர்வு! அமைச்சர் மூர்த்தி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு வரிவருவாய் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது என தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதன்படி வணிகவரித்துறையில் 61 சதவீதம் வரி வருவாயும்,…

75வது சுதந்திர தின விழா: அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என தலைமைச்செயலாளர் உத்தரவு…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அனைத்து…

மாநில திட்டக்குழுவின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை – முழு விவரம்…

சென்னை: மாநில திட்டக்குழுவின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தகவலைகளை தெரிவித்துள்ளார். சென்னை,…

தகைசால் தமிழர் விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் நல்லகண்ணு

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.…

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை!

சென்னை: பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். தீபாவளி, பொங்கல்…

2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாளுமை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: 2022ம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ஆம் ஆண்டுக்கான நல்லாளுமை விருதுகளை அறிவித்து…

நெல்லை மாவட்டம் அகத்தியமலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு…

டெல்லி: நெல்லை அகத்திய மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். இன்று உலக யானைகள்…