Author: A.T.S Pandian

‘அமைச்சர் அன்பில் மகேஸ் ஃபெயில்!’ என செய்தி வெளியிட்ட ஜூவி-யை எரித்த உயதநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர்…

கோவை; அமைச்சர் ஃபெயில்!சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை என பிரபல வார இதழான ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதை கண்டித்து, அன்பில் மகேஷ் நண்பரான, முதல்வரின் மகன் நடிகரும்…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான காலை உணவுத்திட்டம் செப்டம்பர் 15ந்தேதி தொடக்கம் – உணவு விவரம்…

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காலை உணவுத்…

மத்திய அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25ஆயிரம் ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…

சென்னை: நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான ரூ.25ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில்…

நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொண்டு வெண்கலம் வென்ற ஹரிகாவுக்கு குழந்தை பிறந்தது…

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைமாத கர்ப்பிணியாக கலந்து கொண்டு ஆடி, வெண்கலம் வென்ற இந்திய செஸ் வீராங்கனை ஹரிகாவுக்கு அழகான பெண்…

ஃபரிதா குழுமம், கே.எச். குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் 3வது நாளாக தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை …

சென்னை: வரி ஏய்ப்பு முறைகேடு தொடர்பாக ஆம்பூரில் ஃபரிதா குழுமம், கே.எச். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்W வருகிறது. இந்தியாவின்…

25/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,725 பேருக்கு கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் 94,047 பேர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக 10ஆயிரத்துக்கு கீழே சரிந்து…

தமிழகஅரசின் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: தமிழக அரசின் மின்கட்டம் உயர்த்தும் முடிவுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பொதுமக்கள்,…

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினிக்கு 8வது முறையாக பரோல் நீட்டிப்பு! திமுக அரசு தாராளம்…

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு 8வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இது…

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன்…

இலவச வேட்டி சேலை விவகாரத்தில் தமிழக அரசின் டெண்டர் அறிவிப்பை வரவேற்றுள்ளது கார்டூன்… ஆடியோ

இலவச வேட்டி சேலை விவகாரத்தில் தமிழக அரசின் டெண்டர் அறிவிப்பை வரவேற்றுள்ளது கார்டூன்.. பாஜக உள்பட சில கட்சிகள் இலவச வேட்டி சேலை திட்டம் முடக்கப்படும் என…