2027ல் செயல்பாட்டுக்கு வருகிறது குலசேகரபட்டினம் ஏவுகணை ஏவுதளம்! நாடாளுமன்றத்தில் தகவல்
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்திய விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்கலம் ஏவுதளம் 2026- 27ம் நிதியாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.…