Author: A.T.S Pandian

கனிம வளத்துறை முன்னாள் இணை இயக்குனரின் தருமபுரி விட்டில் சிபிசிஐடி சோதனை…

தருமபுரி: தமிழ்நாடு கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவரின் தருமபுரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில்…

காஷ்மீரில் பரிதாபம்: மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி… நிவாரணம் அறிவிப்பு…

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து உருண்ட விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…

அனைத்து மொழிகளும் அழகானவை! இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்

டெல்லி: அனைத்து மொழிகளும் அழகானவை என இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தி திவாஸ்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை…

14/09/222: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,108 பேருக்கு கொரோனா பாதிப்பு 5,675 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 5,675 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 31 பேர் சிகிச்சை பலனின்றி…

ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்!

அகமதாபாத்: உலக நாடுகளில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வருப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ. 200 கோடி மதிப்பிலான 40…

இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இலங்கை தமிழர்களுக்கு…

தமிழ்நாட்டில் நாளை முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை ( செப்.15) முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட…

சென்னையில் 2,081 ஆக்கிரமிப்புகள், 1,290 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 2,081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், 1,290 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட…

பொறியியல் கலந்தாய்வு: முதல்சுற்றில் 11,595 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 10ந்தேதி தொடங்கிய நடைபெற்று வந்த பொதுப்பிரிவு முதல்சுற்று கலந்தாய்வில் 11,595 மாணவர் களுக்கு இடங்கள் ஒதுக்கீடு…

சென்னை பள்ளிகளில் ‘சிற்பி’ எனும் புதிய திட்டம்! முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்…

சென்னை: சென்னையில் உள்ள பள்ளிகளில் ‘சிற்பி’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழவதும் காலை சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15ந்தேதி…