Author: A.T.S Pandian

போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி அறிமுகம் – புதிய அபராத விதிமுறைகள் 28ந்தேதி முதல் அமல்!

சென்னை: விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை 28-ந்தேதிக்கு மேல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ள சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் சென்னையில் போக்குவரத்து…

காவலர் வீரவணக்க நாள்: நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார் டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: நாடு முழுவதும் இன்று காவலர் வீரவணக்கா நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து…

ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு! மத்தியஅமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

டெல்லி: நாடு முழுவதும், மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். கேதார்நாத்தில்…

ரூ. 667.92 கோடியில் 36 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது! அமைச்சா் கே.என்.நேரு

நாமக்கல்: மாநிலம் முழுவதும் ரூ. 667.92 கோடியில் 36 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது என தமிழ்நாடு நகராட்சி மற்றும் நிா்வாகங்கள் துறை அமைச்சா்…

ஜிஞ்ஜக்கு ஜக்கான்.. சக்கான்.. செதறவிட்ட தேங்காய்..

ஜிஞ்ஜக்கு ஜக்கான்.. சக்கான்.. செதறவிட்ட தேங்காய்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இந்த படத்தில் நீங்கள் கதாநாயகனாக நடிக்கிறீர்களா என்று ரஜினியிடம் கேட்டதற்கு, அவர் நோ…

தீபாவளி பண்டிகை: சென்னையில் இன்றுமுதல் 6 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் வகையில்,…

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா….

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களிலேயே அவர் பதவி உள்ளது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி…

நாடு முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ”ரோஜ்கர் மேளா”! 22ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ”ரோஜ்கர் மேளா” திட்டத்தை பிரதமர் மோடி, வரும் 22ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த…

பரோலில் வந்த பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசிபெற்ற அரியானா துணைசபாநாயகர்…

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீம் பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், அவரை தரிசித்து ஆசி பெற பாஜகவினர்…

கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,566 கோடி மதிப்பிலான நிலங்கள் 15 மாதங்களில் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த 15மாதங்களில் ரூ.3,566 கோடி மதிப்பிலான பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 2021-2022…