Author: A.T.S Pandian

10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி! சீரம் நிறுவனம் தகவல்

புனே: கொரோனா பெருந்தொற்றை தடுக்க தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து காலாவதி ஆகிவிட்டதாக…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி! டிஜிபி எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். kமாநிலம் முழுவதும் கடந்த இரு…

சந்திராயன்3 அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டம்! இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்…

பெங்களூரு: சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட தயாராகும், சந்திராயன்3 அடுத்தஆண்டு விண்ணில் செலுத்த திட்டடப்பட்டு உள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்படப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ…

தீபாவளியை முன்னிட்டு அயோத்தி தீபோத்சவ விழாவில் பங்கேற்க அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தி தீபோத்சவ (ஆரத்தி) விழாவில் பங்கேற்க அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி. தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்ய…

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு! கடலோர பாதுகாப்பு படை விளக்கம்…

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது. எச்சரிக்கையை…

பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க 6,673 தீயணைப்பு வீரர்கள் தயார்! டி.ஜி.பி. பி.கே.ரவி

சென்னை: தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத்துறை…

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரிதாபம்: தனியார் நிறுவன கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்…

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது காவல்ஆணையராக இருந்த திருமலை உள்பட 4 பேர் சஸ்பெண்டு! டிஜிபி உத்தரவு…

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது அம்மாவட்ட காவல்ஆணையராக இருந்த திருமலை உள்பட 4 அதிகாரிகளை டிஜிபி சைலேந்திரபாபு சஸ்பெண்டு செய்து உத்தர விட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு…

வார ராசிபலன்: 21.10.2022  முதல்  27.10.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் லோன் போட இது நேரம் இல்லை. அற்பத்தனமாக காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு உரையாடலை தொடங்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவைங்க.…