Author: A.T.S Pandian

மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசாணை வெளியீடு..!

சென்னை: சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள…

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! சிபிசிஐடி

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறை அறிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

2021 மற்றும் 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை: முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தகவல்…

அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50கோடி வரை ஏலம் போன அவலம்! பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல்…

சண்டிகர்: கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50கோடி வரை ஏலம் போனது என அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சி தகவல்ரகளை…

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு அடுத்தநாளான 26ந்தேதி பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் வரும் 24ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட…

விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

சேலம்: சேலம் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு…

மீனவர்கள்மீது கடற்படை துப்பாக்கி சூடு: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூட நடத்தியது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் பாக்…

யாத்திரைக்கு 3 நாள் லீவு? ஆந்திராவில் குழந்தையை தோளில் சுமந்து யாத்திரை மேற்கொண்ட ராகுல் – வீடியோ

டெல்லி : ஆந்திராவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, யாத்திரையில் கலந்துகொண்ட குழந்தையை தோளில் சுமந்து கொண்டு யாத்திரை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 தாசில்தார் சஸ்பெண்டு!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 வட்டாட்சியர்களை சஸ்பெண்டு செய்து மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது, அங்கு…

சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார்…

சென்னை: சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.நகரில் காமிரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அக்டோபர்…