Author: A.T.S Pandian

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்! மத்தியஅரசு

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக…

சென்னையில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்! தமிழகஅரசு

சென்னை: சென்னையில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை தொழில் முனைவோர்…

ஜெயலலிதா மரண வழக்கை கிரிமினல் வழக்காகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  தொடர்பாக 3 ஐபிஎஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவும் தமிழக அரசு முடிவு! அமைச்சர் ரகுபதி தகவல்…

சென்னை: ஜெயலலிதா மரண வழக்கை கிரிமினல் வழக்காகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 ஐபிஎஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் ரகுபதி…

இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3…

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07மணிக்கு தொடங்கியது. LVM3-M2 பணியானது…

மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல 25ந்தேதி வரை தடை!

சென்னை: தென்மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 25ந்தேதி வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்…

சென்னையில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: மாநில தலைநகர் சென்னையில், மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் பசுமை பட்டாசுகளையே கவனமுடன் வெடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை…

வெறுப்பு பேச்சுகள் பேசுபவர் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையல், வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைக்கு புகார்கள் வரும் வரை காவல் துறை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,…

போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை…

சென்னை: சென்னையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தீபாவளியையொட்டி இதுவரை 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரை 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருப்பதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. தீபாவளி…

மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை.! தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சென்னை: மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. தற்போதுள்ள மாநில அரசு நிறுவனங்களை டிசம்பர்…