Author: A.T.S Pandian

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.560.30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்…

90000 டன் யூரியா இறக்குமதி: விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்கள் விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்…

சென்னை: தமிழக விவசாயிகளின் தேவைக்காக 90ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாகவும், விவசாயிகளின் தேவைக்கேற்ப தரமான இரசாயன உரங்களை விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு  ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்..

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் இன்று சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சமூகத்தை அழிக்கும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க…

‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும்! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..

பாட்னா: ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ கொள்கை வேண்டும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் மின்சாரம் வழங்கப்படுவதில் ஒரே…

எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும்!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளர். எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எவ்விதப் பாகுபாடும், ஒதுக்குதலுமின்றி மரியாதையுடனும்,…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் மிதமான மழை…

சென்னை: தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்த முடிவு? தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு இல்லை என தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகள் இல்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது. பலருக்கு குடும்ப அட்டைகள் இருந்தும் அவர்கள் வங்கி கணக்குடன் ஆதார்…

கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் விசாரித்து முடிப்பு! உயர்நீதிமன்றம் மதுரை கிளை சாதனை…

மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும்…

100 சிறப்பு பொதுக்கூட்டங்கள் – தீர்மானம் விவரம்: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

சென்னை: திமுக தலைமையகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 100 சிறப்பு…

ஆளுநரை சந்தித்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி என தகவல்…

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேசினார். அப்போது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல்…