Author: A.T.S Pandian

தமிழக அரசியல் பரபரப்பு – சசிகலா கட்சியுடன் ராமதாஸ் கட்சி கூட்டணி!

சென்னை: தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பதாக,‘ அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட இரு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் துரோக அடையாளங்களைக் களைந்து,…

அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, “அனுமதியில்லாத வலைதள பதிவுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ‘சமூக வலைதளங்களில், ஒருவரின் அனுமதியின்றி, அவரது…

புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய்…

புதுச்சேரி : புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

ஜூன் மாதம் வணிக ரீதியிலான மின் உற்பத்தியை துவங்குகிறது உடன்குடி அனல் மின்நிலையம்!

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்து உடன்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின்நிலையத்தின் முதல் அலகில், வரும் ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர்கள்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பரபரப்பில், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 160-க்கும்…

ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் 20 எரிபொருள் கப்பல்கள் இந்தியா வருகிறது…

டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் 20 எரிபொருள் கப்பல்கள் இந்தியா வருகிறது. இதன்மூலம் இந்தியாவில் மேலும் சில மாதங்களுக்கான எரிவாயு தேவை நிவர்த்தி செய்யப்படும் என…

தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி சீனாவுக்கான இந்திய தூதராக நியமனம்

டெல்லி: சீனாவுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை வங்கதேச…

எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரான் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரான் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததுடன், கத்தார் நாட்டு தலைவர் அமிர் உள்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேசினார். விரைவில்…

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை

சென்னை: 1ம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஆண்டு…

அடுத்தடுத்து பறவைகள் சாவு எதிரொலி: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!

சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பறவைகளும் உயிரிழந்து வருவதால், பாதுகாப்பு கருதி, சென்னை கிண்டி சிறுவர் பூங்கா…