Author: A.T.S Pandian

குருட்டுத்தனமான எண்ணத்தில் இந்தியை எதிர்க்காதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு அறிவுரை…

சென்னை: ‘குருட்டுத்தனமாக இந்தியை எதிர்க்கக்கூடாது’ என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். சென்னையில் நடைபெற்ற தனியார்…

தமிழ்நாட்டுக்கு அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம், “கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” என முதல்வர் ஸ்டாலின்…

கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மேலும் 1 லட்சம் வீடுகள்! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் மேலும் 1…

இரண்டு நாள் பயணமாக இன்று திருச்சி வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று திருச்சி வருகிறார் . அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச…

தேர்தல் எதிரொலி: மகளிர் உரிமை திட்ட பெண்களுக்கு இந்த மாதம் ரூ.5000 வரவு வைப்பு…. வீடியோ

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு, பெண்களை கவரும் வகையில், தேர்தல் மகளிர் உரிமை திட்ட பெண்களுக்கு இந்த மாதம்…

சென்னை மாநகராட்சி இந்த பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்கள் வெளியீடு! திமுக அரசின் ஊழல் என நயினார் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி இந்த பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திமுக அரசின் ஊழலுக்குகான நடவடிக்கை என்றும், தேர்தலுக்கு…

விஜயின் சேலம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி! தவெக அறிக்கை

சென்னை: சேலத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தவெக அறிக்கை வாயிலாக…

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான அவதூறு வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ. 10 லட்சம் செலுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்…

கொருக்குப்பேட்டை – மணலி சாலை ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொருக்குப்பேட்டை – மணலி சாலை ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுளளது. கொருக்குப்பேட்டை…

என்எல்சியில்  ரூ.442 கோடி முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில், இந்த ஊழல் குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப்…