Author: A.T.S Pandian

ஆபாசங்களை உடனடியாக நீக்க வேண்டும்! X நிறுவனத்துக்கு மத்தியஅரசு 72 மணி நேரம் கெடு..

டெல்லி: பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் உள்ள ஆபாசமான, பாலியல் ரீதியாக வெளிப்படையான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை தாமதமின்றி நீக்க வேண்டும் என்று மத்திய…

பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கும் நிலையில், அதற்கான டோக்கன் இன்னும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள்…

கடற்கரையை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற அழகிய கடற்கரைகளில் மெரினாவுக்கு…

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான…

திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸாரை திரும்ப பெறக் கோரி வழக்கு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்கள் மேலே ஏறாதவாறு தடுக்கும் பணியில் போலீஸாரை திரும்ப பெறக் கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மதுரை மாநகர் காவல்…

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடப்போகும் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்…

சென்னை: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? கேட்டு போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பாரா என்பது குறித்து, இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடப்போகும்…

மெட்ராஜ் ஐஐடியில் சாஸ்த்ரா, சாரங் 2026 திருவிழாவையும், குளோபல் மையத்தையும் தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர்…

சென்னை: நாட்டின் நம்பர்1 தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் நிகழ்ச்சியில், சாஸ்த்ரா, சாரங் 2026 திருவிழாவையும், குளோபல் மையத்தை

தொழில் முதலீடுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். அதன்படி, ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாடு…

திருப்பரங்குன்றம் மலை தர்காவில் 50 பேருடன் மட்டுமே சந்தனகூடு விழா நடத்த அனுமதி! உயர்நீதிமன்றம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தர்காவில் 50 பேருடன் மட்டுமே சந்தனகூடு விழா நடத்த அனுமதி வழங்கியுள்ள உயர்நீதிமன்றம் மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் பிராணிகளை பலியிடவும், அசைவம் சமைக்கவும்…

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி (App)! இன்று வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள் போன்றவற்றை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து…