Author: Nivetha

29/01/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 24,418 பேருக்கு கொரோனா, சென்னையில் 4508 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 24,418 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிக பட்சமாக சென்னையில் 4508 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று…

உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: ஓவைசி கட்சி 100 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு…

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி அறிவித்து உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403…

‘மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை’: முழுமையாக பள்ளிகளை திறக்க உத்தரவிட்ட நிலையில் திடீர் அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக கூறி, கல்வி நிலையங்கள் திறப்பு உள்பட கொரோனா கட்டுப்பாடுகளை தமிழகஅரசு வெகுவாக தளர்த்தி உத்தரவிட்டுள்ள நிலையில், ‘மாணவர்கள் பள்ளிக்கு வருவது…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தொகுதி பங்கிடுவதில் அதிமுக பாஜக இடையே இழுபறி நீடிப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தொகுதிகள் பங்கீடு செய்வது தொடர்பாக, அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இன்று சுமார் 3 மணி…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து வரும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 13 ஐஏஎஸ் அதிகாரிகள், 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 13 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பல அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு…

சென்னையில் ரூ.1.39 லட்சம் பறிமுதல் – ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் விதிகளை மீறி எடுத்துச்சென்ற ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அரசியல் கட்சிகள் ஊர்வலம்…

பணிந்தது ஸ்டேட் வங்கி: கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவு வாபஸ்…

டெல்லி: கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை உத்தரவை எஸ்பிஐ வங்கி (SBI- State Bank of India) வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது. வங்கியின் உத்தரவுக்கு கடுமையான…

அரசின் இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ் உள்பட 23 வகையான சான்றிதழ்களை பெறலாம்! அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழக அரசின் இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்பட 23 வகையான சான்றிதழ்களை பெறலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…