Author: Nivetha

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: திமுக உறுப்பினர்கள் 2 பேர் உள்பட 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்…

விருதுநகர்: 22வயது பட்டியலின இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அதை வீடியோ எடுத்து மிரட்டி பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்த திமுக நிர்வாகிகள் 2 பேர்,…

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற 12ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்!

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வரும் 12ந்தேதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு…

04/04/2022: தமிழ்நாட்டில் இன்று 21 பேர் மட்டுமே பாதிப்பு – 24 மாவட்டங்களில் ‘நோ’ கொரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்காத நிலையில், 24…

மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்! கமல்ஹாசன்

சென்னை: ஆளுநர் தவறும் பட்சத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழக அரசின் நீட்…

26/03/2022: தமிழ்நாட்டில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு 63 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 63 பேர் குணமடைந்து உள்ளனர். இன்றும் தொற்று பாதிப்பு காரணமாக…

துபாய் கண்காட்சியில் இடம்பெற்ற #MadeinTamilnadu

சென்னை: துபாய் கண்காட்சியில் #MadeinTamilnadu என வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 4…

15வது ஐபிஎல் போட்டி: சிஎஸ்கே அணிக்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணி…

மும்பை: 15வது ஐபிஎல் தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கியது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற…

பெற்றோரை பட்டினி போட்டு கொடுமை படுத்திய மகன்! ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை…

விழுப்புரம்: விழுப்புரம் மவாட்டத்தில் பெற்றோரை பட்டினிப் போட்டு கொடுமைப்படுத்தியதால், பெற்றோர்கள் மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்துகளை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தள்ளார் ஆட்சி மோகன். ஆட்சியரின்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து 30ந்தேதி ‘மணி அடிக்கும்’ போராட்டம்! 3கட்ட போராட்டத்தை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 30ந்தேதி மணி அடிக்கும் போராட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ்…

இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1ந்தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கும் அவர்…