ரூ.21 கோடி கடன்: சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம்
சென்னை: லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வரும் நடிகர் விஷால் மீதான வழக்கின் இன்றைய விசாரணைக்கு விஷால்…
சென்னை: லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வரும் நடிகர் விஷால் மீதான வழக்கின் இன்றைய விசாரணைக்கு விஷால்…
கோவில்பட்டி: தமிழகத்தில் மேலும் 32 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசிடம், தமிழகத்திற்கு 6…
கோவை: ஒரே அறை அறையினுள் இரு கழிப்பறை கட்டிய கோவை மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளை நெட்டிசன்கள் கடுமையாக வறுத்தெடுத்து வந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த…
சென்னை: சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.…
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் நாட்டின உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம்-ல் படிக்கும் மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யும் அவலம் நடைபெற்றுள்ளது, இது தேசம் ஒரு…
சென்னை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தலைமறைவாக உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, அங்கு பரபரப்பு…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி வரும் 12ந்தேதி ஓய்வுபெறும் நிலையில், அவருக்கு புதிய பதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போது 49,626 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை…
சென்னை: குவைத்துக்கு 1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற நபர் மீதான சிறை தண்டனை மற்றும் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியாக ரத்து செய்துள்ளார். இது…
லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகள் 10நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.…